நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது அல்ல - கேரள அதிகாரிகள் அலட்சிய பதில்!
Jun 30, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது அல்ல – கேரள அதிகாரிகள் அலட்சிய பதில்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என கேரள மாநில அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மைய மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி, கோடகநல்லூர் மற்றும் கொண்டா நகரம் பகுதிகளில் டன் கணக்கில் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு முக்கிய ஏஜென்ட் ஆக செயல்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளுக்கும் கேரள அரசு பொறுப்பு ஏற்று, உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் சுத்தமல்லி, பழவூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரள அதிகாரி ஒருவர், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மாநில மருத்துவ கழிவுகளால் எந்த அபாயகரமான சூழலும் இல்லை என்று அலட்சியமாக பதில் அளித்தார்.

Tags: Thiruvananthapurammedical waste dumpedKerala state officialsCancer Center HospitalKeralaNellai
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் உணவு திருவிழா தொடக்கம்!

Next Post

ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சரனாது தவறு – உச்ச நீதிமன்றம்

Related News

செனாப் நதியில் நீர் திறப்பு – ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்!

ஓசூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.2 கோடி மோசடி!

திருப்பத்தூர் : ரூ.5 லட்சம் மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது!

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் மக்கள் வெளியேற்றம்!

திருப்பூர் : சாலையில் செல்வோரை கடித்து குதறிய தெருநாய்!

Load More

அண்மைச் செய்திகள்

IAEA தலைவர் ஈரானுக்குள் நுழைய தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த எல்.முருகன்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் காவல்துறை தாக்கியது ஏன்? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

குரோஷியா தூக்கிலிட கூறிய ஈரான் – அமெரிக்கா கண்டனம்!

முதுமலை புலிகள் காப்பகம் : சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நியூசிலாந்து : கனமழை வெள்ளம் – மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி : போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்!

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!

பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி ரூ.100 கோடி பணமோசடி : 5 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies