நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது அல்ல - கேரள அதிகாரிகள் அலட்சிய பதில்!
Sep 29, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது அல்ல – கேரள அதிகாரிகள் அலட்சிய பதில்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என கேரள மாநில அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மைய மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி, கோடகநல்லூர் மற்றும் கொண்டா நகரம் பகுதிகளில் டன் கணக்கில் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு முக்கிய ஏஜென்ட் ஆக செயல்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளுக்கும் கேரள அரசு பொறுப்பு ஏற்று, உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் சுத்தமல்லி, பழவூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரள அதிகாரி ஒருவர், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மாநில மருத்துவ கழிவுகளால் எந்த அபாயகரமான சூழலும் இல்லை என்று அலட்சியமாக பதில் அளித்தார்.

Tags: Kerala state officialsCancer Center HospitalKeralaNellaiThiruvananthapurammedical waste dumped
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் உணவு திருவிழா தொடக்கம்!

Next Post

ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சரனாது தவறு – உச்ச நீதிமன்றம்

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies