திமுக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் - சசிகலா பேட்டி!
Oct 10, 2025, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் – சசிகலா பேட்டி!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான்  ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், சசிகலா கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து கருணை இல்லத்தில் முதியவர்களுடன் இணைந்து கேக் வெட்டியதுடன் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, 2013 ஆம் ஆண்டு பெண்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை பெயர் மாற்றி தோழி திட்டம் என திமுக அரசு அறிவித்துள்ளதாக விமர்சித்தார்.

மக்கள் பிரச்னைகள் பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை எனவும் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பது பற்றியே யோசிக்கிறார்கள் எனவும் சசிகலா குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன் எனக் கூறிய சசிகலா,  திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

Tags: ChennaiDMK governmentsasikalaKilpaukChristmas celebrations
ShareTweetSendShare
Previous Post

பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருமணம் – பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

Next Post

தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைராக ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமனம்!

Related News

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies