ரூ.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை நெருங்கும் ஆப்பிள் நிறுவன பங்குகள்!
Jul 26, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை நெருங்கும் ஆப்பிள் நிறுவன பங்குகள்!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை வேகமாக நெருங்கி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஆப்பிள் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 16 சதவீதம் உயர்ந்துள்ளன. அதன்படி நவம்பர் முதல் தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

இதற்கு செயற்கை நுண்ணறிவு மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், ஐபோன் மேம்படுத்தல்களுமே காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான என்விடியா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை விட முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் விரைவில் அந்நிறுவனம் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிப்பிடிக்கவுள்ளது. இந்த தொகையை மொத்த இந்திய பொருளாதார மதிப்புடன் ஒப்பிடப்பட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

Tags: appleartificial intelligence technology.Apple market shareApple stocks
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட்டில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

கேப்டன் விஜயகாந்த் ஆலய திறப்பு விழா அழைப்பிதழ் – அண்ணாமலைக்கு வழங்கிய தேமுதிக நிர்வாகிகள்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies