ரூ.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை நெருங்கும் ஆப்பிள் நிறுவன பங்குகள்!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை நெருங்கும் ஆப்பிள் நிறுவன பங்குகள்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை வேகமாக நெருங்கி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஆப்பிள் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 16 சதவீதம் உயர்ந்துள்ளன. அதன்படி நவம்பர் முதல் தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

இதற்கு செயற்கை நுண்ணறிவு மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், ஐபோன் மேம்படுத்தல்களுமே காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான என்விடியா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை விட முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் விரைவில் அந்நிறுவனம் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிப்பிடிக்கவுள்ளது. இந்த தொகையை மொத்த இந்திய பொருளாதார மதிப்புடன் ஒப்பிடப்பட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

Tags: appleartificial intelligence technology.Apple market shareApple stocks
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட்டில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

கேப்டன் விஜயகாந்த் ஆலய திறப்பு விழா அழைப்பிதழ் – அண்ணாமலைக்கு வழங்கிய தேமுதிக நிர்வாகிகள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies