மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள், காவலர்கள் மோதல் விவகாரம் - மதுவிலக்கு போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்!
Jun 3, 2025, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள், காவலர்கள் மோதல் விவகாரம் – மதுவிலக்கு போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Dec 29, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் காரைக்காடு சோதனைச்சாவடியில் வடமாநில சுற்றுலா பயணிகளை தாக்கிய விவகாரத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து 43 பேர் ஆன்மீக சுற்றுலாவாக தமிழகம் வந்தனர். காஞ்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்களை தரிசனம் செய்து விட்டு கடந்த 27ஆம் தேதி தமிழக – கர்நாடக எல்லை பகுதியான காரைக்காடு சோதனைச்சாவடி வழியாக மைசூர் சென்றனர்.

அப்போது சோதனைச்சாவடியில் இருந்த 3 காவலர்கள் அவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது போதையில் இருந்த அஜய் என்பவர் 3 காவலர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.  பதிலுக்கு போலீசாரும் அவரை தாக்கியுள்ளனர்.  தகவலறிந்து சென்ற போலீசார் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வடமாநில இளைஞர் அளித்த புகாரின்பேரில் காவலர்கள் செந்தில்குமார், முத்தரசு, சுகவநேஸ்வரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 3 காவலர்கள் அளித்த புகாரின் பேரில் சுற்றுலா பயணிகள் 22 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: MetturSuperintendent of PoliceKaraikadu check postourists police clash3 constables suspenduttar pradesh
ShareTweetSendShare
Previous Post

கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

அமெரிக்காவின் புதிய GREEN CARD கொள்கை : இந்தியர்களுக்கு ஜாக்பாட்? – சிறப்பு தொகுப்பு!

Related News

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!

உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் ஷாகூர் கானுக்கு 7 நாள் போலீஸ் காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies