மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?
Jun 16, 2025, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?

Web Desk by Web Desk
Dec 31, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலமிடுவது பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது… அதுப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!

மார்கழி என்றாலே எல்லா கடவுள்களுக்கும் உகந்த மாதமாகும்…இதை தணுர் மாதம் என்றும் அழைப்பார்கள்… குறிப்பாக மார்கழியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் கோலங்களுக்கு பின்னால் ஆன்மீகம் , அறிவியல் என நிறைய காரணங்கள் உள்ளன.

மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்மா முகுர்த்த நேரம்… அதிகாலை நான்கு முதல் ஆறு மணிக்குள் எழுந்து , வீட்டு வாசலில் கோலமிட்டு இறைவனை வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம்முடைய துன்பங்களை நீக்கி இன்பம் தருவார்கள் என்பது நம்பிக்கை.

சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா என வாசலில் போடப்படும் கோலங்களுக்கு அழகு சேர்ப்பது என்னவோ இந்த கலர் கோலபொடிகள்தான். புள்ளி வைத்து போடும் கம்பி கோலங்கள் மீதான ஆர்வம் குறைந்து மக்கள் ரங்கோலி கோலத்திற்கு மாறியபோதுதான் மார்கெட்டில் கலர் கோலப்பொடியின் மவுசும் அதிகரித்துள்ளது.

மார்கழி மாதத்தில்தான் பூமி ஓசோன் படலத்திற்கு அருகில் வரும்… அப்போது பூமியில் தூய்மையான ஆக்சிஜன் அதிக அளவில் இருக்கும்… அதிகாலையில் கிடைக்கக்கூடிய தூய்மையான ஆக்சிஜனை சுவாசிக்கும்போது சோம்பல் நீங்கி உடல் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மார்கழி கோலங்களில் வைக்கப்படும் பூசணி பூவுக்கு தனி சிறப்பு உண்டு… மேட்டரி மோனி போன்ற எந்த வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் தங்களுடைய வீட்டில் திருமண வயதில் ஆணோ அல்லது பெண்ணோ இருந்தால் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வாசலில் பூசணி பூ வைப்பார்கள்.

அப்படி வைக்கும்போது அந்தத் தெருவின் வழியாக செல்பவர்கள், கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்திருக்கும் வீடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்தத்திலோ அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலோ திருமணத்திற்கு பேசி முடிப்பார்கள்.

குறிப்பாக பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலமிடும்போது யோகா பயற்சி செய்த பலன்கள் கிடைக்கும்… அதுவும் புள்ளி வைத்து கம்பி கோலம் போடுவது பெண்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது… அதுமட்டுமில்லாமல் அரிசி மாவில் போடும் கோலத்தை எறுப்பு , பறவை போன்ற உயிரினங்கள் உணவாக சாப்பிடுவதால் அரிசி மாவில் கோலம் போடுவதையும் பெண்கள் மகத்துவமாக பார்க்கின்றனர்.

வீட்டிற்கு அழகும் சேர்ப்பது மட்டுமில்லாமல் அறிவியல் ரீதியில் நிறைய நன்மைகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது இந்த மார்கழி வண்ண கோலங்கள்.

Tags: Margalzhi!First day of Margalzhi! : Worship Tirupa in the temple by singing hymns!Why do you have to get up early in the morning in the month of March?
ShareTweetSendShare
Previous Post

பறவையா? தடுப்புச்சுவரா? : தென் கொரியா விமான விபத்திற்கு காரணம் என்ன?

Next Post

மீண்டும் அசத்திய இஸ்ரோ! : விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பில் சாதனை முயற்சி!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies