மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?
Aug 5, 2026, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?

Murugesan M by Murugesan M
Dec 31, 2024, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலமிடுவது பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது… அதுப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!

மார்கழி என்றாலே எல்லா கடவுள்களுக்கும் உகந்த மாதமாகும்…இதை தணுர் மாதம் என்றும் அழைப்பார்கள்… குறிப்பாக மார்கழியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் கோலங்களுக்கு பின்னால் ஆன்மீகம் , அறிவியல் என நிறைய காரணங்கள் உள்ளன.

மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்மா முகுர்த்த நேரம்… அதிகாலை நான்கு முதல் ஆறு மணிக்குள் எழுந்து , வீட்டு வாசலில் கோலமிட்டு இறைவனை வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம்முடைய துன்பங்களை நீக்கி இன்பம் தருவார்கள் என்பது நம்பிக்கை.

சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா என வாசலில் போடப்படும் கோலங்களுக்கு அழகு சேர்ப்பது என்னவோ இந்த கலர் கோலபொடிகள்தான். புள்ளி வைத்து போடும் கம்பி கோலங்கள் மீதான ஆர்வம் குறைந்து மக்கள் ரங்கோலி கோலத்திற்கு மாறியபோதுதான் மார்கெட்டில் கலர் கோலப்பொடியின் மவுசும் அதிகரித்துள்ளது.

மார்கழி மாதத்தில்தான் பூமி ஓசோன் படலத்திற்கு அருகில் வரும்… அப்போது பூமியில் தூய்மையான ஆக்சிஜன் அதிக அளவில் இருக்கும்… அதிகாலையில் கிடைக்கக்கூடிய தூய்மையான ஆக்சிஜனை சுவாசிக்கும்போது சோம்பல் நீங்கி உடல் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மார்கழி கோலங்களில் வைக்கப்படும் பூசணி பூவுக்கு தனி சிறப்பு உண்டு… மேட்டரி மோனி போன்ற எந்த வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் தங்களுடைய வீட்டில் திருமண வயதில் ஆணோ அல்லது பெண்ணோ இருந்தால் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வாசலில் பூசணி பூ வைப்பார்கள்.

அப்படி வைக்கும்போது அந்தத் தெருவின் வழியாக செல்பவர்கள், கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்திருக்கும் வீடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்தத்திலோ அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலோ திருமணத்திற்கு பேசி முடிப்பார்கள்.

குறிப்பாக பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலமிடும்போது யோகா பயற்சி செய்த பலன்கள் கிடைக்கும்… அதுவும் புள்ளி வைத்து கம்பி கோலம் போடுவது பெண்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது… அதுமட்டுமில்லாமல் அரிசி மாவில் போடும் கோலத்தை எறுப்பு , பறவை போன்ற உயிரினங்கள் உணவாக சாப்பிடுவதால் அரிசி மாவில் கோலம் போடுவதையும் பெண்கள் மகத்துவமாக பார்க்கின்றனர்.

வீட்டிற்கு அழகும் சேர்ப்பது மட்டுமில்லாமல் அறிவியல் ரீதியில் நிறைய நன்மைகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது இந்த மார்கழி வண்ண கோலங்கள்.

Tags: First day of Margalzhi! : Worship Tirupa in the temple by singing hymns!Why do you have to get up early in the morning in the month of March?Margalzhi!
Share
Tweet
SendShare
Previous Post

பறவையா? தடுப்புச்சுவரா? : தென் கொரியா விமான விபத்திற்கு காரணம் என்ன?

Next Post

மீண்டும் அசத்திய இஸ்ரோ! : விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பில் சாதனை முயற்சி!

Related News

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies