அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவு - பள்ளிகள் மீண்டும் திறப்பு!
Sep 11, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவு – பள்ளிகள் மீண்டும் திறப்பு!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 09:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து இன்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

அதன்படி, 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு திரும்பிய நிலையில், ஒன்றாம் முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இதனிடையே, பெஞ்ஜல் புயல் தாக்கத்தால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil NaduSchools reopenedhalf-yearly vacation end
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கூட திமுக அரசிடம் நிதி இல்லையா? அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழக ஆளுநருடன் ABVP அமைப்பினர் சந்திப்பு – பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மனு!

Related News

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies