ரூ.400 கோடிக்கு காலண்டர் வர்த்தகம் - சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!
Jul 11, 2025, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.400 கோடிக்கு காலண்டர் வர்த்தகம் – சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகாசியில் காலண்டர் வர்த்தகம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டர்களில் சுமார் 90 சதவீதம் சிவகாசியில் அச்சிடப்படுகின்றன.

தீபாவளியை ஒட்டியே காலண்டர்களுக்கான ஆர்டர்கள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: calendar businessRs 400 crore. businessTamil Nadusivakasinew year
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிகட்டில் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் : காளை வளர்ப்போர் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Next Post

தோல்வி பயத்தில் திமுக : தேர்தல் வியூக அமைப்புடன் கைகோர்ப்பு – சிறப்பு கட்டுரை!

Related News

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் நம்பும்படியாக இல்லை – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் மூலம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

2026 தேர்தலிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – புதுச்சேரி முதல்வர் உறுதி!

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டு எல்கை பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

மறைந்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டேன் – நடிகர் தியாகு உருக்கம்!

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் – அண்ணாமலை

மதிமுகவில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டம் – வைகோ குற்றச்சாட்டு!

தைலாபுரத்தில் அன்புமணி – மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ்!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies