கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது - பிரதமர் மோடி பேச்சு!
Oct 10, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கிராமீன் பாரத் மகா உற்சவம் நடைபெறுகிறது. இதனை  தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்நிகழ்வு இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை மேம்படுத்தும் என தெரிவித்தார்.

கிராமப்புற இந்தியாவுக்கு சேவை செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறிய அவர், முந்தை ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டினார்.

மேலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். “2014 முதல், கிராமப்புற வளர்ச்சியில் சேவை செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: prime minister modiGrameen Bharat Maha UtsavIndia's development journey.United Progressive Alliance regime.rural development
ShareTweetSendShare
Previous Post

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Next Post

திருச்சியில் ஜனவரி 10-இல் தனியார் பள்ளிகள் சங்க ஆலோசனை கூட்டம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கடற்படை தளத்தை பார்வையிட்டார் ராஜ்நாத்சிங்!

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies