மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!
Sep 10, 2025, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் – தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் படிக்கும் 3 ஆயிரம் மாணவர்களை கிழக்கு கடற்கரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அப்போது, மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கிய ஆளுநர் ரவி, அவர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதை தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வி மட்டும் தான் நமக்கு அனைத்தையும் வழங்கும் என்றும், மாணவர்கள் அனைவரும் கடினமாக படிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

மேலும், அனைவரும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனக்கூறிய ஆளுநர், மாணவர்கள் ஒரு நாளைக்கூட வீண்டிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

Tags: pongal wishrn ravi speechrn ravi advised to studentsChennaiRAJ BHAVANGovernor R.N.Raviguindy
ShareTweetSendShare
Previous Post

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி – விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்!

Next Post

போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

Related News

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies