மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!
Jul 26, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் – தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் படிக்கும் 3 ஆயிரம் மாணவர்களை கிழக்கு கடற்கரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அப்போது, மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கிய ஆளுநர் ரவி, அவர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதை தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வி மட்டும் தான் நமக்கு அனைத்தையும் வழங்கும் என்றும், மாணவர்கள் அனைவரும் கடினமாக படிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

மேலும், அனைவரும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனக்கூறிய ஆளுநர், மாணவர்கள் ஒரு நாளைக்கூட வீண்டிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

Tags: rn ravi advised to studentsChennaiRAJ BHAVANGovernor R.N.Raviguindypongal wishrn ravi speech
ShareTweetSendShare
Previous Post

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி – விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்!

Next Post

போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies