மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!
Feb 16, 2026, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் – தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் படிக்கும் 3 ஆயிரம் மாணவர்களை கிழக்கு கடற்கரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அப்போது, மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கிய ஆளுநர் ரவி, அவர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதை தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வி மட்டும் தான் நமக்கு அனைத்தையும் வழங்கும் என்றும், மாணவர்கள் அனைவரும் கடினமாக படிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

மேலும், அனைவரும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனக்கூறிய ஆளுநர், மாணவர்கள் ஒரு நாளைக்கூட வீண்டிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

Tags: pongal wishrn ravi speechrn ravi advised to studentsChennaiRAJ BHAVANGovernor R.N.Raviguindy
ShareTweetSendShare
Previous Post

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி – விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்!

Next Post

போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

Related News

சிவாலயங்களில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம் – பக்தர்கள் கண்டு ரசிப்பு

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்பு

துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!

2 மாதங்களுக்கு பிறகு இம்ரான் கானுக்கு புதிய சிறை – பாகிஸ்தான் அரசு

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் – கனடா!

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச்சில் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது – பிரவீன் சக்ரவர்த்தி

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies