ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!
Oct 9, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100-வது ஆண்டையொட்டி ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான் என்ற பெயரில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான சமூக பணிகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

“ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான்” என்னும் பெயரிலான இந்த ரத்த தான முகாம் சென்னை முழுவதும் 34 இடங்களில் நடைபெற்றது.  திருவல்லிக்கேணியில் உள்ள வைஷ்யா சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

மேலும் முகாம் குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி நாகேந்திரன், 1974-லிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு ரத்த தான முகாமை நடத்தி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் 34 இடங்களில் ரத்ததான முகாம் நடத்தி உலக சாதனைக்கான முன்னெடுப்பை நிகழ்த்தியுள்ளதாக கூறினார். மேலும் ரத்த தான முகாம் மூலமாக சேகரிக்கப்படும் ரத்தம் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags: Blood Donation' campRun for Blood Chennai MarathonRSS 100 year celebrationChennaiRSS
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

Next Post

முதல்வர் விழாவில் கருப்பு துப்பட்டா அணியக்கூடாதா? – அண்ணாமலை கண்டனம்!

Related News

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies