தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவுக்கு காரணம் என்ன? ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!
Aug 16, 2025, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவுக்கு காரணம் என்ன? ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது சமூகத்தில் மதுபானம், கடன் வாங்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் ஒட்டுமொத்தமாக 11 சதவீதம் குறைந்துள்ளது என முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இப்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

அதற்கு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிகவும் நகரமயமாக உள்ளதும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மதுபானம், கடன் வாங்குவதற்கு கிராமப்புற சமுதாயம் உந்தப்படுவதும் குறைந்த பிறப்பு விகிதத்துக்கு காரணம் என நம்புவதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நமது சமூகத்தில் மதுபானம், கடன் வாங்குதல் ஆகிய பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். , இது ஒரு சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மீக பிரச்சனை எனவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Tags: birth rate decreaseZOHO Founder Sridhar Vembubirth ratetamilnadu birth rate
ShareTweetSendShare
Previous Post

சிபிஐ விசாரிக்கலாம் : கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த Trolley Bag!

Related News

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies