அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ; அதிமுக நிர்வாகி, காவல் ஆய்வாளர் கைது!
Jan 16, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ; அதிமுக நிர்வாகி, காவல் ஆய்வாளர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 8, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அண்ணாநகர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக வட்டச் செயலாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டறிந்தனர். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், புகாரை வாங்க மறுத்ததுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் செயல்பட்டதாக சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும், சிறுமியின் தாயார், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

பின்னர், உச்சநீீதிமன்ற உத்தரவுப்படி, டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கனவே, 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர் மற்றும் அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: kilpak Government Hospitalinspector arrestspecial investigation teamsitannanagar child sexual assault caseAIADMK person arrest
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

Next Post

ப்ரயாக்ராஜ் கும்பமேளா – சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies