டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு - பேரணி சென்ற 5000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!
Sep 16, 2025, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு – பேரணி சென்ற 5000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

Web Desk by Web Desk
Jan 8, 2025, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தடையை மீறி பேரணியாக சென்ற 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சார்பில் மதுரையில் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

மதுரை தல்லாகுளம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தமுக்கம் தமிழன்னை சிலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காவல்துறையின் தடையை மீறி பேரணி நடத்திய 5 ஆயிரம் விவசாயிகள் மீது தல்லாகுளம் போலீசார் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: case against 5demo aganist tungsten mining project.Tallakulam policeMadurai000 peopletungsten mining project.Melur Arittapatti
ShareTweetSendShare
Previous Post

சென்னை புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்து செல்லுங்கள் – பெற்றோர்களுக்கு அண்ணாமலை அழைப்பு!

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனை – தேர்தல் அலுவலர் ஆய்வு!

Related News

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

அமெரிக்கா : சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

உத்தரபிரதேசம் : குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றம்!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை!

மெக்சிகோ வெள்ளப்பெருக்கு – வாகனத்தில் சிக்கி தவித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனா : மெட்ரோவில் பாதுகாவலரை தாக்கிய பெண் கைது!

சென்னை : மதுபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies