பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி - நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு!
Jul 26, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி – நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 8, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய காட்சிகளை நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதி கேட்டு அதிமுகவினர் இன்றும் ”யார் அந்த சார்” என்ற பேட்ஜ்ஜூடன் பேரவைக்கு வந்திருந்தனர். மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சியில் கறுப்பு துப்பட்டா அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் கறுப்பு உடை அணிந்திருந்தனர். ”

டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்” என்ற முகக்கவசத்தையும் அணிந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்த எந்த காட்சிகளும் நேரலையில் காண்பிக்கப்படவில்லை.

மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, நேரலையில் அவரை காட்டாமல், சபாநாயகர், முதலமைச்சர் உள்ளிட்டோரே காண்பிக்கப்பட்டனர். ஆனால், ஆளும்கட்சியினர் பேசிய அனைத்து காட்சிகளும் தவறாமல் நேரலை செய்யப்பட்டன. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: aiadmkAIADMK members raised questionsassembely broadcast live. issueYar Antha Sir
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? – சிறப்பு தொகுப்பு!

Next Post

குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? அண்ணாமலை கேள்வி!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies