பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி - நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு!
Jun 7, 2025, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி – நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 8, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய காட்சிகளை நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதி கேட்டு அதிமுகவினர் இன்றும் ”யார் அந்த சார்” என்ற பேட்ஜ்ஜூடன் பேரவைக்கு வந்திருந்தனர். மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சியில் கறுப்பு துப்பட்டா அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் கறுப்பு உடை அணிந்திருந்தனர். ”

டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்” என்ற முகக்கவசத்தையும் அணிந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்த எந்த காட்சிகளும் நேரலையில் காண்பிக்கப்படவில்லை.

மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, நேரலையில் அவரை காட்டாமல், சபாநாயகர், முதலமைச்சர் உள்ளிட்டோரே காண்பிக்கப்பட்டனர். ஆனால், ஆளும்கட்சியினர் பேசிய அனைத்து காட்சிகளும் தவறாமல் நேரலை செய்யப்பட்டன. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: Yar Antha SiraiadmkAIADMK members raised questionsassembely broadcast live. issue
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? – சிறப்பு தொகுப்பு!

Next Post

குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? அண்ணாமலை கேள்வி!

Related News

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies