40 ஆண்டுகளுக்கு பிறகு சிஏஏ மூலம் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை!
Jun 5, 2025, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

40 ஆண்டுகளுக்கு பிறகு சிஏஏ மூலம் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை!

Web Desk by Web Desk
Jan 8, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிஏஏ வாயிலாக 40 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.

பீகாரின் ஆரா பகுதியைச் சேர்ந்த சுமித்ரா பிரசாத் என்பவர் 1970ஆம் ஆண்டு தனது அத்தையுடன் கிழக்கு பாகிஸ்தான் சென்ற நிலையில், அது வங்கதேசம் என்று தனி நாடாக அறிவிக்கப்பட்டது.

1985ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவர், பீகாரின் கடிஹார் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் தன் விசாவை புதுப்பித்து வந்துள்ளார். அவர், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த நிலையில், விசாரணைகளுக்குப் பிறகு அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.

இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

Tags: BangladeshcaaIndian citizenshipBihar womanSumitra PrasadKatihar district
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்தபோது அதிமுகவினர் நெருக்கடி கொடுத்தனர் – சபாநாயகர் குற்றச்சாட்டு!

Next Post

ஆந்திராவில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Related News

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மகள் கருணாம்பிகை மறைவு : எல். முருகன் இரங்கல்!

கர்நாடகாவில் வெளியாகாத தக் ஃலைப் திரைப்படம் : ஓசூரில் குவிந்த கமல் ரசிகர்கள்!

அகமதாபாத் : சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்!

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்? – வார இறுதியில் விடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies