குப்பை கிடங்கிற்கு கீழ் சிவன் கோயில்? : வழிபாடு நடத்த குவியும் பக்தர்கள் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்பை கிடங்கிற்கு கீழ் சிவன் கோயில்? : வழிபாடு நடத்த குவியும் பக்தர்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாட்னாவில் குப்பை கிடங்காக கருதப்பட்ட ஒரு இடத்திற்கு அடியில், 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

பிகார் தலைநகரான பாட்னாவில் உள்ள 54-வது வார்டில், 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கிடங்காக கருதப்பட்ட இடத்திற்கு அடியில் கோயில் இருப்பது தெரிய வந்ததால், அப்பகுதி மக்களே அவ்விடத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் உடனடியாக இறங்கினர். அங்கிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தபோது, பல நூற்றாண்டுகள் பழமையான சிவ லிங்கமும், தனித்துவமான கால் தடங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சிவலிங்கம் மற்றும் அதனருகே இருந்த கால் தடங்களுக்கு மலர் அலங்காரம் செய்த மக்கள், சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடும் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தொல்லியல் துறையினர் அக்கோவிலில் முகாமிட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோயில் ஒரு வினோதமான உலோகப் பொருளால் உருவாக்கபட்டதாக கூறும் உள்ளூர் வாசிகள், கோயிலில் உள்ள கருப்பு கற்களாலான சுவர்களில் இருந்து, மர்மமான முறையில் தண்ணீர் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பழைய மடாலயத்துக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனவும், இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிவன் கோயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியது முதல், ஏராளமான சிவ பக்தர்கள் கோயிலை நேரில் காணவும், வழிபாடு நடத்தவும் அப்பகுதிக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். குப்பை கிடங்காக இருந்த இடம் ஒரே நாளில் வழிபாட்டு தலமாக மாறியுள்ள சம்பவம், அப்பகுதியின் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வரலாற்றை அனைவருக்கும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: PatnaShiva lingam500-year-old Shiva templeShiva temple in garbage dump
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

Next Post

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு – அண்ணாமலை தலைமையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies