முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது நில அபகரிப்பு புகார்!
Aug 19, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது நில அபகரிப்பு புகார்!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மேலூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கு சொந்தமாக காஞ்சிரங்கால் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் குடும்பத்தினர் அபகரித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனது தந்தை தொடர்ந்த வழக்கில் சாதமான தீர்ப்பு வந்தும், சுதர்சன நாச்சியப்பனின் குடும்பத்தினர் நிலத்தை தர மறுப்பதாக குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

விளம்பர நோக்கத்திற்காக தனலட்சுமி புகார் அளித்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுதர்சன நாச்சியப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: MelurMinister of State Sudarshana NachiappanSivaganga SP officeDhanalakshmicomplaint aganist sudarshanannachiappan
ShareTweetSendShare
Previous Post

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

Next Post

மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் – போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies