ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!
Sep 9, 2025, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 17-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி, 11, 12, 14, 15 மற்றும் 16 -ம் தேதி அரசு விடுமுறை என்பதால், 10, 13, மற்றும் 17 – ஆம் தேதி என 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் 247 -ஆவது முறையாகவும், கோவையைச் சேர்ந்த நூர் முகமது 47 -வது முறையாகவும், தேர்தல் அதிகாரி மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Tags: nominationevks elangovanErode East constituencyErode East constituency by election
ShareTweetSendShare
Previous Post

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்ட முன்வடிவு – அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

Next Post

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

Related News

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies