ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!
Jun 4, 2025, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 17-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி, 11, 12, 14, 15 மற்றும் 16 -ம் தேதி அரசு விடுமுறை என்பதால், 10, 13, மற்றும் 17 – ஆம் தேதி என 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் 247 -ஆவது முறையாகவும், கோவையைச் சேர்ந்த நூர் முகமது 47 -வது முறையாகவும், தேர்தல் அதிகாரி மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Tags: nominationevks elangovanErode East constituencyErode East constituency by election
ShareTweetSendShare
Previous Post

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்ட முன்வடிவு – அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

Next Post

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

Related News

புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

கேரள அங்கன்வாடிகளில் இனி வாரம் ஒரு முறை முட்டை பிரியாணி!

தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!

திடீரென வெடித்த மவுண்ட் எட்னா எரிமலை – பொதுமக்கள் ஓட்டம்!

கன்னியாகுமரி : சுற்றுலா படகு சேவையின் கட்டணம் உயர்வு!

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் : அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை : கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக்கொலை – 13 பேர் கைது!

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து!

சிறுநீர் அடங்காமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து மாணவி சாதனை!

நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல்!

மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்படும் : மேயர் பிரியா பேட்டி!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

உதவி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – 51 பேர் பலி!

கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies