காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் : விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே - அண்ணாமலை அறிவுறுத்தல்!
Aug 15, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் : விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே – அண்ணாமலை அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 காவல்துறை மீது  கடற்படை வீரருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர் இளமாறன், தமிழக போலீசாரைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,’ 2024 ஜன., மாதம் தன்னுடைய பாட்டியை கொடூரமாக  கொலை செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதே சம்பவர் காவல்துறை உயரதிகாரிகள்  வீட்டில் நடந்திருந்தால் ஒரு மணிநேரத்தில்  குற்றவாளியை பிடித்திருப்பார்கள் எனறும் அவர் கூறினார். தம்மை கிரிமினல் ஆக்கி விடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

தமிழக போலீசார் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இது ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் ஆகும். இந்திய கடற்படையில் சேர்ந்து நாட்டிற்காக சேவை செய்யும் இந்த அதிகாரியின் பாட்டி கொலை செய்யப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதுவரையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளியையும் கைது செய்யவில்லை. விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே, என தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஏப்ரல் முதல் 500 புதிய மின்சார பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்!

Next Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1.98 லட்சம் உண்டியல் காணிக்கை!

Related News

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies