நல்லடக்கம் செய்யப்பட்ட கோவில் யானை காந்திமதி!
Sep 10, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நல்லடக்கம் செய்யப்பட்ட கோவில் யானை காந்திமதி!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இந்நிலையில் காந்திமதிக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், நிற்க முடியாமல் யானை படுத்த படுக்கையானது.

தொடர்ந்து கிரான் மூலம் யானையை தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், காந்திமதியால் நிற்க முடியவில்லை. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் குழு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை உயிரிழந்தது.

காந்திமதி உயிரிழந்ததைஅடுத்து நெல்லையப்பர் கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு மோட்ச கால பூஜைகள் நடைபெற்ற நிலையில், யானை உடல் அருகே அமர்ந்து அதன் பாகன் கதறி அழுதார். இதை தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த திரளான மக்கள், காந்திமதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யானை உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், உயிரிழந்த காந்திமதி யானைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின் யானை கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது அமைச்சர் கே.என்.நேரு யானைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்திய நிலையில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடிநின்று யானைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து யானையின் உடல் தாமரைகுளம் மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags: tamilnaduNellaielephant deathelephant Gandhimathi
ShareTweetSendShare
Previous Post

கார் பந்தயத்தில் 3-ம் இடம் பிடித்த நடிகர் அஜித் குமார் அணி!

Next Post

‘விக்சித் பாரத்’ திட்டம் அனைவருக்குமானது! – பிரதமர் மோடி

Related News

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

Load More

அண்மைச் செய்திகள்

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies