நதிகளை இணைக்காமல் பாரதத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது! : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Nov 12, 2025, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நதிகளை இணைக்காமல் பாரதத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது! : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
Jan 15, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நதிகளை இணைக்காமல் பாரத தேசத்தின் நீர் தேவையை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்றும், அப்படி ஒரு வாய்ப்பு பிரதமர் மோடியால் உருவாகும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருண்ணன் தெரிவித்தார்.

தியாகராஜர் 178-வது ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சமாதியில் துவங்கியது. இந்த விழாவில், தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 5 நாட்கள் நடைபெறுகிற இந்த விழாவினை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், கரைபுரண்டு ஓடும் கோதாவரியை காவிரியில் இணைக்க வேண்டும் என்றும், டெல்டா மக்கள் ஒரு போதும் நீருக்காக ஏங்க கூடாது எனவும் தெரிவித்தார்.

Tags: governor CP Radhakrishnanlinking the rivers
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது! : குருமூர்த்தி

Next Post

ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்! : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Related News

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies