நதிகளை இணைக்காமல் பாரதத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது! : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Sep 15, 2025, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நதிகளை இணைக்காமல் பாரதத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது! : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
Jan 15, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நதிகளை இணைக்காமல் பாரத தேசத்தின் நீர் தேவையை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்றும், அப்படி ஒரு வாய்ப்பு பிரதமர் மோடியால் உருவாகும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருண்ணன் தெரிவித்தார்.

தியாகராஜர் 178-வது ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சமாதியில் துவங்கியது. இந்த விழாவில், தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 5 நாட்கள் நடைபெறுகிற இந்த விழாவினை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், கரைபுரண்டு ஓடும் கோதாவரியை காவிரியில் இணைக்க வேண்டும் என்றும், டெல்டா மக்கள் ஒரு போதும் நீருக்காக ஏங்க கூடாது எனவும் தெரிவித்தார்.

Tags: governor CP Radhakrishnanlinking the rivers
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது! : குருமூர்த்தி

Next Post

ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்! : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Related News

திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்!

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

கொல்லிமலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – சுற்றுலா பயணிகள் புகார்

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

Load More

அண்மைச் செய்திகள்

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் – களமிறங்கிய பசுக்கள்!

இளம்பெண் ஒருவர் தனது கால்கள் மூலம் மேஜை  போன்ற டேபிளை சக்கரம் போன்று சுழற்றும் வீடியோ!

ஜெய்ப்பூர் : சுங்கச்சாவடியில் வெடித்த லாரியின் டயர் – அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்!

நேபாளம் : வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

கொல்கத்தாவில் இன்று ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies