நதிகளை இணைக்காமல் பாரதத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது! : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Jul 7, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நதிகளை இணைக்காமல் பாரதத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது! : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
Jan 15, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நதிகளை இணைக்காமல் பாரத தேசத்தின் நீர் தேவையை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்றும், அப்படி ஒரு வாய்ப்பு பிரதமர் மோடியால் உருவாகும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருண்ணன் தெரிவித்தார்.

தியாகராஜர் 178-வது ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சமாதியில் துவங்கியது. இந்த விழாவில், தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 5 நாட்கள் நடைபெறுகிற இந்த விழாவினை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், கரைபுரண்டு ஓடும் கோதாவரியை காவிரியில் இணைக்க வேண்டும் என்றும், டெல்டா மக்கள் ஒரு போதும் நீருக்காக ஏங்க கூடாது எனவும் தெரிவித்தார்.

Tags: governor CP Radhakrishnanlinking the rivers
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது! : குருமூர்த்தி

Next Post

ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்! : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies