மீண்டும் சூடுபிடிக்கும் டெல்லி மதுபான கொள்கை விவகாரம்!
Oct 26, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மீண்டும் சூடுபிடிக்கும் டெல்லி மதுபான கொள்கை விவகாரம்!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகித்தபோது மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது டெல்லி கலால் துறை அமைச்சராக மணீஷ் சிசோடியா பதவி வகித்த நிலையில், இந்த விவகாரத்தில் அவரும், கெஜ்ரிவாலும் கைதாகி சிறையிலடைக்கப்பட்டு கடந்த ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்தனர்.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் சூழலில் மீண்டும் விசாரணை நடைபெறுவதால் கெஜ்ரிவாலுக்கும், சிசோடியாவுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் பிரியங்கா காக்கர், உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட தலைவர்களை அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது வரலாற்றில் இதுவே முதல்முறை என தெரிவித்தார்.

Tags: aam aadmi partydelhiKejriwalLiquor Policy
ShareTweetSendShare
Previous Post

டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய செந்தில் தொண்டமான்!

Next Post

கோலாகலமாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

Related News

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

Load More

அண்மைச் செய்திகள்

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies