மீண்டும் சூடுபிடிக்கும் டெல்லி மதுபான கொள்கை விவகாரம்!
May 6, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மீண்டும் சூடுபிடிக்கும் டெல்லி மதுபான கொள்கை விவகாரம்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகித்தபோது மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது டெல்லி கலால் துறை அமைச்சராக மணீஷ் சிசோடியா பதவி வகித்த நிலையில், இந்த விவகாரத்தில் அவரும், கெஜ்ரிவாலும் கைதாகி சிறையிலடைக்கப்பட்டு கடந்த ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்தனர்.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் சூழலில் மீண்டும் விசாரணை நடைபெறுவதால் கெஜ்ரிவாலுக்கும், சிசோடியாவுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் பிரியங்கா காக்கர், உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட தலைவர்களை அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது வரலாற்றில் இதுவே முதல்முறை என தெரிவித்தார்.

Tags: aam aadmi partydelhiKejriwalLiquor Policy
ShareTweetSendShare
Previous Post

டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய செந்தில் தொண்டமான்!

Next Post

கோலாகலமாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies