கோலாகலமாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு!
Jul 26, 2025, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோலாகலமாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தை 2-ஆம் நாளன்று பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியில் ஆயிரம் காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ஆக்ரோஷத்துடன் வரும் காளைகளை அடக்கியது மாடுபிடி வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டியதை அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர். களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றிபெற்ற வீரர்களுக்கும் தங்கக் காசு, சைக்கிள், தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதற்கிடையே, போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக பவுடர் பூசியபடியோ, மஞ்சள் பூசியபடியோ அவிழ்த்துவிடப்படும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இருப்பினும் அதனை மீறி மாடுபிடி வீரர்கள் வரும் வழியில் திருநீறு தூவிய மாட்டின் உரிமையாளரை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Tags: Tamil NaduPalamedu Jallikattu.
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சூடுபிடிக்கும் டெல்லி மதுபான கொள்கை விவகாரம்!

Next Post

9 தலைமுறைகளாக வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல் வைத்த பெண்கள்!

Related News

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies