சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத முதல்வர் - அன்புமணி விமர்சனம்!
Jul 25, 2025, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத முதல்வர் – அன்புமணி விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி  வலியுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், சங்கர், விஜயகணபதி உள்ளிட்டோர் மீது அதேபகுதியைச் சேர்ந்த 6 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில், தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பற்றி எரிந்தது. படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரையும் பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் குண்டு வீசியவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த அளவிற்கு துணிச்சல் வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக கூறிய அன்புமணி, முதலமைச்சர் ஸ்டாலினால் செயல்பட முடியவில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

 

Tags: Chief Minister Stalinanbumanianbumani ramadosspmk anbumani ramadossanbumani ramadoss latestanbumani ramadoss press meetanbumani ramadoss latest speech todayTirumalpur petrol bomb issueTAMILNADU LAW AND ORDER
ShareTweetSendShare
Previous Post

உயிரிழந்த மோப்ப நாய் : 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

Next Post

105 வயது மூதாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய உறவினர்கள்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies