பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாமல் தவித்து வரும் கிராம மக்கள்!
Jun 4, 2025, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாமல் தவித்து வரும் கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அமைந்துள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், காட்டில் உள்ள வங்கா நரியை பிடித்த , மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து, தங்களது வயல் வெளியில் கொண்டு சென்று விடுவது வழக்கம்.

ஆனால், வங்கா நரியை வனவிலங்கு பட்டியலில் சேர்த்துள்ளளோடு, அதனை பிடித்தால் 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் கூறிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், சிஎன் பாளையம், ரங்கனூர், கொட்டவாடி, சின்ன கிருஷ்ணாபுரம் மற்றும் தமையனூர் ஆகிய 5 கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags: villagers are struggling to celebrate PongalvillagePongal festival
ShareTweetSendShare
Previous Post

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் – காவல்துறை அனுமதி!

Next Post

திமுக அரசின் பொங்கல் தொகுப்பு – சுமார் 33 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் புறக்கணிப்பு!

Related News

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies