சென்னையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு - பைக்கில் வந்த கொள்ளையர்கள் அட்டூழியம்!
Sep 18, 2025, 10:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – பைக்கில் வந்த கொள்ளையர்கள் அட்டூழியம்!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் இந்திரா, தனது பணியை முடித்துவிட்டு, முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள், இந்திரா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை அறுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடிய வேளையில், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags: female police chanin snachedDevaraj StreetMudichur Roadtamil janam tvChennai Police Commissioner's officechain snatchingchennai robberycrime in chennaidinamalar daily
ShareTweetSendShare
Previous Post

TCL நிறுவனத்தின் LED TV அறிமுகம்!

Next Post

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies