சென்னையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு - பைக்கில் வந்த கொள்ளையர்கள் அட்டூழியம்!
Aug 21, 2025, 04:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – பைக்கில் வந்த கொள்ளையர்கள் அட்டூழியம்!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் இந்திரா, தனது பணியை முடித்துவிட்டு, முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள், இந்திரா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை அறுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடிய வேளையில், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags: Devaraj StreetMudichur Roadtamil janam tvChennai Police Commissioner's officechain snatchingchennai robberycrime in chennaidinamalar dailyfemale police chanin snached
ShareTweetSendShare
Previous Post

TCL நிறுவனத்தின் LED TV அறிமுகம்!

Next Post

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies