சென்னையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு - பைக்கில் வந்த கொள்ளையர்கள் அட்டூழியம்!
Jul 2, 2025, 08:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – பைக்கில் வந்த கொள்ளையர்கள் அட்டூழியம்!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் இந்திரா, தனது பணியை முடித்துவிட்டு, முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள், இந்திரா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை அறுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடிய வேளையில், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags: female police chanin snachedDevaraj StreetMudichur Roadtamil janam tvChennai Police Commissioner's officechain snatchingchennai robberycrime in chennaidinamalar daily
ShareTweetSendShare
Previous Post

TCL நிறுவனத்தின் LED TV அறிமுகம்!

Next Post

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Related News

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies