அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பி ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!
Oct 25, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பி ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!

Web Desk by Web Desk
Jan 20, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த இடைத்தேர்தலில் வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஓட்டு கேட்க மட்டும் கட்சியினர் வருவதாகவும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை செல்லும் அமைச்சர் முத்துசாமியிடம் மக்கள் குறைகளை கூறிவரும் நிலையில், பாரதி நகரில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லை என பொதுமக்கள் முறையிட்டனர்.

உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது அருகாமையில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த அமைச்சர் கோபத்துடன் சத்தமிட்டார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் முத்துசாமியிடம், தனது பேரனை ஏன் தூக்காமல் செல்கிறீர்கள் என ஒரு பெண் கேள்வி எழுப்பினார். உடனே, குழந்தை தூக்கி சிரித்தபடி அமைச்சர் அங்கிருந்து சென்றார்.

Tags: erodeminister muthusamyErode East constituencyErode East constituency by election
ShareTweetSendShare
Previous Post

சமூக ஆர்வலர் கொலை! : அண்ணாமலை கண்டனம்!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies