தி.மு.க நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் : விஜய் !
Jul 23, 2025, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தி.மு.க நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் : விஜய் !

Web Desk by Web Desk
Jan 20, 2025, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்து போராட்டம் நடைபெறும் நிலையில், போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்தார்.

பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுமக்களை சந்திக்க பிரச்சார வாகனத்தில் தவெக கொடியை கையில் ஏந்தியபடி வருகை தந்த விஜய்க்கு அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், போராட்டத்தில் ஈடுபடும் பரந்தூர் மக்களுக்கு எப்போது துணை நிற்பேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாம் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை என்றும், விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமானநிலையத்தை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விமானநிலையத்திற்காக ஏரிகளை அழித்தால் சென்னை வெள்ளக்காடாகும் எனக்கூறிய விஜய், விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, தற்போது ஆளுங்கட்சியான பிறகு விவசாயிகளை எதிர்ப்பதாக விஜய் குற்றம்சாட்டினார்.

சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்த திமுக, பரந்தூர் விமான நிலையத்தை ஏன் எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பிய அவர், விமானநிலையத்தை தாண்டி அரசுக்கு இதில் ஏதோ ஒரு லாபம் உள்ளது என தெரிவித்தார்.

தவெக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்குவதற்கு கூட காவல்துறை அனுமதி வழங்குவதில்லை எனக்கூறிய விஜய், நாடகமாடுவதில் திமுகவினர் கில்லாடிகள் என விமர்சித்தார். ஆளுங்கட்சியின் நாடகத்தை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தவெக தலைவர் விஜய்க்கு, பரந்தூர் விவசாயிகள் பச்சை துண்டு அணிவித்து, நெல்மணிகளை பரிசாக வழங்கினர்.

Tags: parandur vijay newsDMKparandur vijay speechnew airportvijay speech in parandurtn govtparandur new airportparandur airportparandur vijay liveparandur airport vijaychennai new airport parandurparandur airport kanchipuram latest newsparandur liveparandur airport latest newsvijay parandurparandur airport issuechennai second airport parandurparandur airport newsparandur kanchipuram airportvijay parandur airportchennai new airport
ShareTweetSendShare
Previous Post

காணும் பொங்கல் அரசு விடுமுறை ரத்து? : தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள் போட்டி!

Related News

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies