மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - அண்ணாமலை விமர்சனம்!
Oct 25, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக கடிதம் எழுதி 22 சதவீத ஈரப்பத நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றுத் தந்ததாக கூறியுள்ளார்.

ஆனால், திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள் 3 கோடி ரூபாய் நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கித் தராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் எதிர்கொள்ளும் ஈரப்பத பிரச்னை இந்தாண்டே இறுதியாக இருக்கட்டும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, டெல்டா மாவட்ட எம்எல்ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி விவசாயிகள் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: central governmentDMK governmentTamil Nadu BJP President Annamalaifarmers issuemoisture paddyConstituency Development Fund
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு குளறுபடி!

Next Post

அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ட்ரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies