மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - அண்ணாமலை விமர்சனம்!
Jul 25, 2025, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக கடிதம் எழுதி 22 சதவீத ஈரப்பத நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றுத் தந்ததாக கூறியுள்ளார்.

ஆனால், திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள் 3 கோடி ரூபாய் நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கித் தராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் எதிர்கொள்ளும் ஈரப்பத பிரச்னை இந்தாண்டே இறுதியாக இருக்கட்டும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, டெல்டா மாவட்ட எம்எல்ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி விவசாயிகள் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: Tamil Nadu BJP President Annamalaifarmers issuemoisture paddyConstituency Development Fundcentral governmentDMK government
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு குளறுபடி!

Next Post

அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ட்ரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies