டெல்டா மாவட்டங்களில் மழை, பனிமூட்டம் : நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு!
Aug 17, 2025, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெல்டா மாவட்டங்களில் மழை, பனிமூட்டம் : நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியதாலும், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துவருவதாலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருக்கும் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.

மேலும் தொடர்ந்து பெய்யும் பனிப்பொழிவால் நெல்லை உலர வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 17 சதவிகித ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை 22 சதவிகித ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் மாநில அரசின் அதிகாரிகளோடு இணைந்து நெல்மணிகளை பார்வையிட 4 அதிகாரிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆய்வுக்கு பின் அதிகாரிகள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: tamilnadurainfog in delta districts
ShareTweetSendShare
Previous Post

மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை ட்ரம்ப் சாத்தியமாக்கியுள்ளார் : எலன் மஸ்க் புகழாரம்!

Next Post

புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies