ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் : ஆர்.எஸ்.எஸ்
Jan 25, 2026, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் : ஆர்.எஸ்.எஸ்

Murugesan M by Murugesan M
Jan 22, 2025, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தது தமிழர்கள் தான் என தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரஷோப குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பகுதியில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணித ஆய்வகம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரஷோப குமார் ஸ்டெம் ஆய்வகத்தினை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கு வந்த பிரஷோப குமாருக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய பிரஷோப குமார்,

முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தது தமிழர்கள்தான் என தெரிவித்தார்.

மேலும், நமது அறிஞர்கள் பல்வேறு உலக நாடுகளுக்கும் நமது ஆராய்ச்சியை கடனாக அளித்துள்ளனர் என தெரிவித்த பிரஷோப குமார் இந்த ஸ்டெம் ஆய்வகம் மூலம் அறிஞர்கள் பலர் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags: RSStamil janam tvRss news
ShareTweetSendShare
Previous Post

விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது – உயர் நீதிமன்றம் மறுப்பு!

Next Post

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்களின் வரலாறு இருட்டடிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

Related News

வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாட்டம் -மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக – TTV கடும் கண்டனம்!

திரூநீர்மலை அருகே தனியார் பேருந்து கவிழந்து விபத்து – டயர் வெடித்ததால் விபரீதம்!

அமெரிக்க ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் அதிபர் டிரம்ப்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி!

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies