நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் கோஷம் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் கோஷம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 24, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் விதிகளை மீறி கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்டது.

இந்நிலையில், வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த கூட்டுக்குழு கூட்டம், அதன் தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அரசுக்கு எதிராகவும், கூட்டுக்குழு தலைவருக்கு எதிராகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு ஜெகதாம்பிகா பால் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அப்போதும் எதிர்ப்பு கோஷத்தை அவர்கள் நிறுத்தாததால், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

காங்கிரஸை சேர்ந்த சையத் நசீர் உசேன், இம்ரான் மசூத், முகமது ஜாவேத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி, திமுகவின் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து கூட்டுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: Waqf Board Amendment Act.Lok SabhaMinister Kiren Rijijuparliamentary joint committeeTen opposition MPs suspended
ShareTweetSendShare
Previous Post

இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநருக்கு அமெரிக்க விருதுபு!

Next Post

விக்கிரவாண்டி வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies