வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய போது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? - ஹெச்.ராஜா கேள்வி!
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய போது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? – ஹெச்.ராஜா கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2025, 08:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் விவகாரத்தில், தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட  மூத்த தலைவர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில் தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

உண்மையான குற்றவாளி யார் என தெரிந்தால் திருமாவளவன் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் ராஜா கூறினார்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல “சார்கள்” சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும்.  பாலியல் வழக்கின் விசாரணையை திமுக அரசு திசைதிருப்ப முயல்வதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார். ஈவே ராமசாமி குறித்த சீமானில் விமர்சனத்திற்கும் ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்தார்.

Tags: Vengaivayal case cbi enquirythirumavalavansivagangah raja press meetSenior BJP leader H. RajaVengaivayal case.
ShareTweetSendShare
Previous Post

காரைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

குடியரசு தினம் – விமானம், ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies