அமெரிக்க தொழில்நுட்பத்தில் அதி நவீன இடிதாங்கி - திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ராஜகோபுரத்தில் அமைப்பு!
Oct 16, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க தொழில்நுட்பத்தில் அதி நவீன இடிதாங்கி – திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ராஜகோபுரத்தில் அமைப்பு!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் அமெரிக்க தொழில் நுட்பத்திலான அதிநவீன இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியதில் கோபுர கலசம் சேதமடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களின் ராஜகோபுரங்களில் அதிநவீன இடிதாங்கி அமைக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது.

அதன் பேரில் தமிழகத்திலேயே முதல்முறையாக இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில், அமெரிக்க தொழில் நுட்பத்தில் உருவான அதிநவீன இடிதாங்கி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன இடிதாங்கி ராஜகோபுரத்தை சுற்றி 80 மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு அளிக்கக்கூடியது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இடிதாங்கிTamil NadutiruchendurSubramania Swamy TempleRajagopuramlightning rod using American technology
ShareTweetSendShare
Previous Post

76-வது குடியரசு தின விழா : தேசிய கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

Next Post

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் குவியும் கர்ப்பிணிகள் – சிறப்பு கட்டுரை!

Related News

ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

110-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொள்ளாச்சி ரயில் நிலையம்!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – தமிழ் பேரவை கோரிக்கை!

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் விடுவிப்பு – இனிப்பு வழங்கிய கொண்டாடிய குடும்பத்தினர்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுகவின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும் – வீடியோ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies