வேங்கைவயல் வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
Jul 23, 2025, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அதனை ஏற்க கூடாது எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பட்டியல் சமூகத்தினராக இருப்பதால் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்றைக்குள் பதிலளிளிக்க சிபிசிஐடி-க்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தவிட்டது.

மேலும், 2 மனுக்கள் மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வழக்கு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இருப்பதால் சட்டப்படி மூன்று பேரும் குற்றவாளிகள் இல்லை என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என கூறினார்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் செல்ல முயன்ற விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டில் சமூதாய மக்களை சந்திக்க விசிகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்டோர் சென்றனர். அவர்களை சோதனை சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: pudukkottai vengaivayal water tank issuepudukottai vengaivayal case newspudukottai vengaivayal dalit water tank issuevengavayal case newsvengaivayal newsvengavayal case updatevengaivayal problemvengavayalpudukkottai vengaivayalvengaivasal newsvengaivasalPudukkottai courtVengaivayal.Viduthalai Siruthaigalvengaivayal issuevengavayal caseVengaivayal case.pudukottai vengaivayal casevengaivasal issuevengaivayal case | cbcid police
ShareTweetSendShare
Previous Post

ஞானசேகரனின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Next Post

ZOHO நிறுவன தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கிறார் ஸ்ரீதர் வேம்பு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies