வேங்கைவயல் வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 04:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 28, 2025, 06:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அதனை ஏற்க கூடாது எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பட்டியல் சமூகத்தினராக இருப்பதால் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்றைக்குள் பதிலளிளிக்க சிபிசிஐடி-க்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தவிட்டது.

மேலும், 2 மனுக்கள் மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வழக்கு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இருப்பதால் சட்டப்படி மூன்று பேரும் குற்றவாளிகள் இல்லை என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என கூறினார்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் செல்ல முயன்ற விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டில் சமூதாய மக்களை சந்திக்க விசிகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்டோர் சென்றனர். அவர்களை சோதனை சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: pudukottai vengaivayal dalit water tank issuevengavayal case newsvengaivayal newsvengavayal case updatevengaivayal problemvengavayalpudukkottai vengaivayalvengaivasal newsvengaivasalPudukkottai courtVengaivayal.Viduthalai Siruthaigalvengaivayal issuevengavayal caseVengaivayal case.pudukottai vengaivayal casevengaivasal issuevengaivayal case | cbcid policepudukkottai vengaivayal water tank issuepudukottai vengaivayal case news
Share
Tweet
SendShare
Previous Post

ஞானசேகரனின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Next Post

ZOHO நிறுவன தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கிறார் ஸ்ரீதர் வேம்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies