வேங்கைவயல் வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
Jul 28, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 28, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அதனை ஏற்க கூடாது எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பட்டியல் சமூகத்தினராக இருப்பதால் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்றைக்குள் பதிலளிளிக்க சிபிசிஐடி-க்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தவிட்டது.

மேலும், 2 மனுக்கள் மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வழக்கு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இருப்பதால் சட்டப்படி மூன்று பேரும் குற்றவாளிகள் இல்லை என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என கூறினார்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் செல்ல முயன்ற விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டில் சமூதாய மக்களை சந்திக்க விசிகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்டோர் சென்றனர். அவர்களை சோதனை சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: vengaivayal newsvengavayal case updatevengaivayal problemvengavayalpudukkottai vengaivayalvengaivasal newsvengaivasalPudukkottai courtVengaivayal.Viduthalai Siruthaigalvengaivayal issuevengavayal caseVengaivayal case.pudukottai vengaivayal casevengaivasal issuevengaivayal case | cbcid policepudukkottai vengaivayal water tank issuepudukottai vengaivayal case newspudukottai vengaivayal dalit water tank issuevengavayal case news
ShareTweetSendShare
Previous Post

ஞானசேகரனின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Next Post

ZOHO நிறுவன தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கிறார் ஸ்ரீதர் வேம்பு!

Related News

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies