வேங்கைவயல் வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
Apr 28, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 28, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அதனை ஏற்க கூடாது எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பட்டியல் சமூகத்தினராக இருப்பதால் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்றைக்குள் பதிலளிளிக்க சிபிசிஐடி-க்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தவிட்டது.

மேலும், 2 மனுக்கள் மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வழக்கு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இருப்பதால் சட்டப்படி மூன்று பேரும் குற்றவாளிகள் இல்லை என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என கூறினார்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் செல்ல முயன்ற விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டில் சமூதாய மக்களை சந்திக்க விசிகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்டோர் சென்றனர். அவர்களை சோதனை சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: pudukottai vengaivayal dalit water tank issuevengavayal case newsvengaivayal newsvengavayal case updatevengaivayal problemvengavayalpudukkottai vengaivayalvengaivasal newsvengaivasalPudukkottai courtVengaivayal.Viduthalai Siruthaigalvengaivayal issuevengavayal caseVengaivayal case.pudukottai vengaivayal casevengaivasal issuevengaivayal case | cbcid policepudukkottai vengaivayal water tank issuepudukottai vengaivayal case news
ShareTweetSendShare
Previous Post

ஞானசேகரனின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Next Post

ZOHO நிறுவன தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கிறார் ஸ்ரீதர் வேம்பு!

Related News

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies