சென்னையில் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற இருவர் சடலமாக மீட்பு!
Sep 10, 2025, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற இருவர் சடலமாக மீட்பு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரையில், விசைப்படகு கரை ஒதுங்கிய நிலையில், மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்களில் இருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நடுங்குப்பம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், ராஜி ஆகிய இருவரும், மீன்பிடிக்க வழக்கம் போல விசை படகில் சென்றுள்ளனர்.

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் படகு மட்டும் கரை ஒதுங்கியதால், மீனவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், கடலில் உயிரிந்த கிடந்த இருவரிடன் உடல்களை மீட்டு, ஃபைர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.

காலையில் மீன் பிடிக்க சென்றவர்கள் சடலமாக திரும்பியது நடுக்குப்பம் மீனவ பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Chennai Marina Beachtn policeChennai Marina Beach: Two people who went fishing in a boat were rescued dead!
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : நீதிமன்றத்தை ஏமாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Next Post

காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!

Related News

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies