காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!
Oct 26, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!

சிவகங்கையில் கல்லூரி வாயிலில் நிற்காத பேருந்துகள்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் தனியார் கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்திச் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றிருந்தார்.

அப்போது சோழபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாணவிகளிடம் உரையாடினார். அவரிடம் தங்கள் கல்லூரியின் முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மறுநாளே கல்லூரி வாயிலில் பேருந்து நிறுத்தம் எனும் பலகையை அதிகாரிகள் அமைத்தனர். மேலும், இங்கு பேருந்தை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இருப்பினும் மறுநாள் முதல் வழக்கம்போல் அரசு பேருந்துகள் கல்லூரி வாயிலில் நிற்காமல் சென்றன. இதனால் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மாணவிகள், முதலமைச்சரின் உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: MK StalinBussivaganagaiBuses that don't stop at the college gate: Chief Minister's order flew in the wind!college student
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற இருவர் சடலமாக மீட்பு!

Next Post

சேலம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies