டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்!
Mar 15, 2026, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை டங்ஸ்டன் ஏல உரிமை ரத்து செய்த நிலையில், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.

மேலும், இது தொடர்பாக, டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் பாஜக சார்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அரிட்டாபட்டி விவசாயிகள், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அரிட்டாபட்டி மக்கள், டங்ஸ்டன் ஏல உரிமையை ரத்து செய்த மத்திய அரசுக்கும், உறுதுணையாக இருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தனர்.

 

Tags: TAMILJANAM NEWSCancellation of Tungsten MiningAritapatti farmers thanked TTV Dhinakaran in person!
ShareTweetSendShare
Previous Post

கல்வி முறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies