மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Aug 15, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து தகராறு விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து கூலிப்படையினரால் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பில் ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறி, அவர்களை விடுவிப்பதாக தீர்ப்பளித்தனர்.

அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, மருத்துவர் சுப்பையாவின் மனைவி சாந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பெலா.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கினை வேறு ஒரு தேதிக்கு வாதம் மற்றும் இறுதி விசாரணைக்காக பட்டியலிட வேண்டும் என்ற தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹியின் கோரிக்கையை ஏற்று, வழக்கு மீதான விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் குற்றவாளிகள் பொன்னுசாமி, பேசில் பென்னுசாமி, போரிஸ் பொன்னுசாமி உள்ளிட்ட 9 பேரும் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள், அனைத்தையும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Doctor Subbiah murder case: Supreme Court order to Tamil Nadu government!supreme court
ShareTweetSendShare
Previous Post

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

சென்னை பள்ளிகளுக்கு அம்மா உணவகங்களில் காலை உணவு தொடர்ந்து தயாரிக்க வேண்டும் – தனியாருக்கு வழங்க அண்ணாமலை எதிர்ப்பு!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies