அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடி மாடு என தவறுதலாக அறிவிப்பு? - மாவட்ட ஆட்சியரிடம் உரிமையாளர் புகார்!
Jul 26, 2025, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடி மாடு என தவறுதலாக அறிவிப்பு? – மாவட்ட ஆட்சியரிடம் உரிமையாளர் புகார்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 07:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், முத்துக்காளை பிடி மாடு என தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பணத்தை திரும்பி கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் மனு அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுக்கா உட்பட்ட ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவரது காளை முத்துக்காளை கடந்த பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறக்கப்பட்டது.

இந்த காளையை மாடுபிடி வீரர் அடக்கியதாக அறிவிக்கப்பட்டு, 1 லட்சம் பணமும் மாட்டை பிடித்த வீரருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காளையின் திமிலை பிடித்தப்படி மாடுபிடி வீரர் குறிப்பிட்ட தூரத்திற்கு செல்லாத நிலையில், தொகுப்பாளர் தவறுதலாக மாடு பிடித்தாக கூறியுள்ளதாக வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்து உரிய விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தார்.

Tags: Pongal festivalbullsAvaniyapuram jallikaatujallikattu competitionbull fightersbull caught issue
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!

Next Post

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கிறார் – அண்ணாமலை தகவல்!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies