தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!
Sep 10, 2025, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறுவயது முதல் தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் என தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தபால் துறை சார்பில் மாநில அளவிலான 14-வது தபால் தலை கண்காட்சி சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்வேறு தலைப்புகளில் சேகரிக்கப்பட்ட தபால் தலைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 1-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய துவக்க நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறுவயது முதல் தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும், தமிழரின் கலாச்சாரங்களை தபால் துறை பதிவு செய்து வருவதை பெருமையாக எண்ணுவதாக கூறிய அவர், இலக்கியம், கலை, பண்பாடு, பண்டிகை என அனைத்திலும் உள்ள நமது கலாச்சாரத்தை, தபால் துறை தபால்தலை கண்காட்சி மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

Tags: History can be learned by collecting postage stamps: Chief Secretary Muruganandam!
ShareTweetSendShare
Previous Post

தனியார் சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் சிறுமி மூழ்கி பலி!

Next Post

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies