தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!
Jun 15, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறுவயது முதல் தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் என தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தபால் துறை சார்பில் மாநில அளவிலான 14-வது தபால் தலை கண்காட்சி சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்வேறு தலைப்புகளில் சேகரிக்கப்பட்ட தபால் தலைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 1-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய துவக்க நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறுவயது முதல் தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும், தமிழரின் கலாச்சாரங்களை தபால் துறை பதிவு செய்து வருவதை பெருமையாக எண்ணுவதாக கூறிய அவர், இலக்கியம், கலை, பண்பாடு, பண்டிகை என அனைத்திலும் உள்ள நமது கலாச்சாரத்தை, தபால் துறை தபால்தலை கண்காட்சி மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

Tags: History can be learned by collecting postage stamps: Chief Secretary Muruganandam!
ShareTweetSendShare
Previous Post

தனியார் சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் சிறுமி மூழ்கி பலி!

Next Post

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies