திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 31, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

அரிட்டாபட்டி பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை தமிழகம் வர இருப்பதாகவும், அவரோடு தானும் இணைந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டது எனக் கூறும் முதலமைச்சர், இதற்கு முன்னால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ஆனது என சொல்ல வேண்டும் எனக்கூறினார்.

இ சி ஆர் சாலையில் பெண்களை திமுக கொடியுடன் கூடிய காரில் வந்தவர்கள் மிரட்டிய காட்சிகள் பதபதப்பை ஏற்படுத்துவதாகவும், தமிழகத்தில் பகல், இரவு மட்டுமல்ல எந்த நேரத்திலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவுகிறது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை ரோந்து வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திமுக அரசு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் செய்தியாளர்களின் தொலைபேசியை வாங்கி அதனை சோதனை செய்வதும், அவர்களிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பதும் முட்டாள் தனமானது என அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை அரிட்டாபட்டியில் 92 அரசுப்பேருந்துகளில் மக்களுக்கு 300 ரூபாய் கொடுத்து நடத்துவது தான் பாராட்டு விழாவா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வராது என்பதற்கு இது தான் சரியான உதாரணம் என்பதோடு, ஏழாவது முறையாக திமுக ஆட்சி என முதலவர் பகல் கனவு காண்கிறார் எனத் தெரிவித்தார்.

Tags: tn bjp chief annamalaiDMKtn bjptamil janam tvAnnamalai condemnedtn govt
ShareTweetSendShare
Previous Post

தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!

Next Post

நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் – வைரலான எக்ஸ் பதிவு!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies