திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

அரிட்டாபட்டி பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை தமிழகம் வர இருப்பதாகவும், அவரோடு தானும் இணைந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டது எனக் கூறும் முதலமைச்சர், இதற்கு முன்னால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ஆனது என சொல்ல வேண்டும் எனக்கூறினார்.

இ சி ஆர் சாலையில் பெண்களை திமுக கொடியுடன் கூடிய காரில் வந்தவர்கள் மிரட்டிய காட்சிகள் பதபதப்பை ஏற்படுத்துவதாகவும், தமிழகத்தில் பகல், இரவு மட்டுமல்ல எந்த நேரத்திலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவுகிறது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை ரோந்து வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திமுக அரசு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் செய்தியாளர்களின் தொலைபேசியை வாங்கி அதனை சோதனை செய்வதும், அவர்களிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பதும் முட்டாள் தனமானது என அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை அரிட்டாபட்டியில் 92 அரசுப்பேருந்துகளில் மக்களுக்கு 300 ரூபாய் கொடுத்து நடத்துவது தான் பாராட்டு விழாவா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வராது என்பதற்கு இது தான் சரியான உதாரணம் என்பதோடு, ஏழாவது முறையாக திமுக ஆட்சி என முதலவர் பகல் கனவு காண்கிறார் எனத் தெரிவித்தார்.

Tags: tn bjp chief annamalaiDMKtn bjptamil janam tvAnnamalai condemnedtn govt
ShareTweetSendShare
Previous Post

தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!

Next Post

நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் – வைரலான எக்ஸ் பதிவு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies