சென்னையில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை!
Oct 26, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை!

Web Desk by Web Desk
Jan 30, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்தியா என்பவர் கணவரை பிரிந்து தனது தந்தை சாமுவேலுடன் வசித்து வந்தார். சாமுவேலுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் தனது மகளுடன் சென்னை திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இருவரும் சொந்த ஊர் செல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்த போது இருவரும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மருத்துவர் சாமுவேல் எபினேசருடன், சிந்தியாவுக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது.

மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிந்தியாவின் தந்தைக்கு, சாமுவேல் எபினேசர் டயாலிசிஸ் சிகிச்சை அளித்துபோது அவர் உயிரிழந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது சிந்தியாவை சாமுவேல் எபினேசர் தாக்கியதால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்ததும் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவர் சாமுவேல் எபினேசர் சென்றுவிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர் சாமுவேல் எபினேசருடன் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Samuel.kidney diseaseSamuel EbenezeChennaidecomposed bodiesThirumullaivayalather and daughters recoverdScindia
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்!

Next Post

தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி புகழாரம்!

Related News

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies