இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் - கொளத்தூர் மணியை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்!
Jul 26, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் – கொளத்தூர் மணியை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 06:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை சிவானந்தா காலனியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கூட்டம் நடத்த முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணியை பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

கோவையில் திராவிட விடுதலைக் கழகத்தினர் சார்பில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிவானந்தா காலனி பகுதியில் மீண்டும் கூட்டம் நடத்த இருந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்தனர்.

இருப்பினும் திராவிட விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. எனவே அதற்கு போட்டியாக இந்து அமைப்பினர் கூட்டம் நடத்த முயன்றபோது, அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டத்தில் பேச வந்த கொளத்தூர் மணியை பா.ஜ.க மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத்தலைவர் சிவராஜ், மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், தென் தமிழ்நாடு தர்ம யாத்ரா பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags: coimbatoreSivananda ColonyBJP and Hindu organizationsKolathur Manidenigrate Hinduism.Hindu organizations protest
ShareTweetSendShare
Previous Post

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

Next Post

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது – நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies